தோமா வழி ஆதி இந்திய கிறித்தவம்
இயேசு கிறித்துவின் மாணாக்கர் தோமையர் இந்திய நாட்டிற்கு வந்த பிறகுதான் கடவுட் கோட்பாடு நம் நாட்டில் உயிர் பெற்று வளர்ந்தது. அவரின் போதனைகளால் திருக்குறளும் பக்தி இயக்கமும் முகிழ்த்து. சைவம், வைணவம் முதலான அறுவகை சமயங்கள் தோன்றலான வரலாற்றாய் விளக்குவது இந்நூல்.
